fbpx
Homeபிற செய்திகள்உதகையில் வாக்கின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனைக்கூட்டம்

உதகையில் வாக்கின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனைக்கூட்டம்

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக தொடங்கியுள்ள ஆன்லைன் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டியில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img