fbpx
Homeபிற செய்திகள்கால்வாய் புனரமைப்பு பணியினை கன்னியாகுமரி கலெக்டர் ஆய்வு

கால்வாய் புனரமைப்பு பணியினை கன்னியாகுமரி கலெக்டர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தக்கலை ஊராட்சி ஒன்றியம், திக்கணங்கோடு ஊராட்சி வலியகுளம் கால்வாய் புனரமைப்பு பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img