கன்னியாகுமரி மாவட்டம், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனம் வாயிலாக தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டதை பள்ளி தலைமையாசிரியை பிரேமா ராஜகுமாரி உள்ளிட்டோர் பார்வையிட்டபோது எடுத்தபடம்.