fbpx
Homeபிற செய்திகள்மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்த மேயர் கல்பனா ஆனந்தகுமார்

மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்த மேயர் கல்பனா ஆனந்தகுமார்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 6வது வார்டுக்குட்பட்ட கருப்பராயன்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img