வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு துறை சார்ந்த அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளார்.