ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்டடம் கட்டுமான பணியினை துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.