கோவை நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் சர்வ தேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு தலைமையா சிரியை சீதாலட்சுமி, ஆசிரியை சரோஜா மற்றும் பள்ளி மாணவிகளுக்கு அரிமா தேஜஸ்வினி செந்தில் குமார் புத்தகங்கள் மற்றும் காவேரி க்ரூப் ஆப் கம்பெனியின் சானிடைசர் மெஷினை வழங்கினார்.
அருகில் அரிமா செந்தில் குமார், அரிமா சுப்பு மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளனர்.