சூலூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளபாளையம் பேரூராட்சியில் தலை வராக வெற்றிபெற்ற திமுகவின் செல்வராஜ் தலைமையில் அறிமுக கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் பேசிய தலைவர் செல்வராஜ், தமிழகத்தில் தலைசிறந்த பேரூராட்சியாக செயல்படவும் ஊழலற்ற பேரூராட்சியாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
முடிவில் துப்புரவு பணியாளர்கள் சார்பாக அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரி விக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளபாளையம் செயல் அலு வலர் ரவிக்குமார், இள நிலை உதவியாளர் கிருஷ்ணன், மற்றும் திமுக நிர்வாகிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்