fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாநகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா

திருப்பூர் மாநகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா

திருப்பூர் மாநகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, மேயர் தினேஷ்குமார் பெண்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கினார். மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, துணைமேயர் பாலசுப்பிரமணியம், வடக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img