fbpx
Homeபிற செய்திகள்திருக்குறள் பாடத்திட்ட பயிற்சி வகுப்பு

திருக்குறள் பாடத்திட்ட பயிற்சி வகுப்பு

கோவை மாவட்ட மைய நூலகத்தில் குடிமைப்பணி மற்றும் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான திருக்குறள் பாடத்திட்டத்தின் பயிற்சி வகுப்பு நேற்று (மார்ச் 13) நடந்தது.

மாவட்ட மைய நூலகர் பே.இரா ஜேந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
திருக்குறள் உலகம் கல்விச் சாலை நிறுவனர் கி. கணேசன், உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங் களைக் கொண்டு ஆளுமைத்திறன் மற் றும் நிர்வாகத்திறன், சிறந்து விளங்கிட பாடத்திட்டத்தை எடுத்தார்.

இப்பயிற்சியில் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.இரண் டாம் நிலை நூலகர் க.இரவிச் சந்திரன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img