ஆர்.சத்தியசீலன் நினைவு அறக்கட்டளை சார்பில் கோவை சௌரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, ஆர்.சத்தியசீலன் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு செடிகள் மற்றும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்பு கொள்ளும் அனைவருக்கும் இந்த அறக்கட்டளை மரக்கன்றுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.