fbpx
Homeபிற செய்திகள்24x7மணி நேரமும் குடிநீர் வழங்கல் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

24×7மணி நேரமும் குடிநீர் வழங்கல் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம் சேரன் நகர், அபிராமி நகர் பகுதியில் மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை பங்களிப்புடன் ரூ.2.5கோடி மதிப்பீட்டில் 24×7 மணி நேரமும் குடிநீர் வழங்கல் திட்டப்பணிகளை இணைய வழியில் தண்ணீர் விநியோகம் செய்வதை கண்காணித்தல், மேம்படுத்துதல் பணி தற்போது நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் 17வது மாமன்ற உறுப்பினர் சுபஸ்ரீ சரத், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் முரளிதரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img