fbpx
Homeபிற செய்திகள்மாணவி எழுதிய ‘வண்ணம் பூசிய நிழல்கள்’ கவிதை நூல் அமைச்சர் நாசர் வெளியிட்டார்

மாணவி எழுதிய ‘வண்ணம் பூசிய நிழல்கள்’ கவிதை நூல் அமைச்சர் நாசர் வெளியிட்டார்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த மாணவி கவி மு மாஜிதா எழுதிய வண்ணம் பூசிய நிழல்கள் புத்தக வெளியீட்டு விழா கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் டி.ஜே.எஸ் கல்லூரியில் நடைபெற்றது .

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பால்வளத் துறை அமைச்சர் நாசர் புத்தகத்தை வெளியிட்டு மாணவியை பாராட்டினார்.

இதில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img