நாமக்கல் மாவட்டம் எளையாம்பாளையம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டி மையம் ஆகியவை இணைந்து நடத்திய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணியாணைகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் வழங்கினார்.