fbpx
Homeபிற செய்திகள்வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி EMIS ஒருங்கிணைப்பாளர் கோபி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img