விருதுநகர் மாவட்டம் வள்ளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொது நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழை பயனாளிகளுக்கு சங்கத் தலைவர் சி.செல்லச்சாமி வழங்கிய போது எடுத்தப்படம்.
உடன் சங்கத் துணைத் தலைவர் சு.சின்னச்சாமி, செயலாளர் எஸ். விஸ்வரூபகேசவன் ஆகியோர் உள்ளனர்.