fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு கல்லூரியில் ரத்த தான முகாம்

கொங்குநாடு கல்லூரியில் ரத்த தான முகாம்

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி யில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லூரி வளாகத்தில் முதல்வர் டாக்டர் எம். லோகேஷ்மணசுவாமி, இரத்த தான முகாமை துவக்கி வைத்து, இரத்த தானத்தின் முக்கியத்து வத்தை வலியுறுத்தினார்.நிர்வாக அதிகாரி மேஜர் ஜி. ஸ்ரீ பிரியா வாழ்த்துகளை தெரிவித்தார்.

முகாமில் சுமார் 101 தன்னார்வலர்கள் இரத்த தானம் செய்தனர்.
இரத்த தானம் செய்வதற்கு முன் நன் கொடையாளர்களின் உடல் தகுதி கண்காணிக் கப்பட்டது.

இரத்த தானம் வாழ்க்கைக்கு இரண்டாவது வாய்ப்பை வழங் குவதாகும். கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 5 TN பெண்கள் பிஎன் கேடட் கள் இரத்த தான முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்

படிக்க வேண்டும்

spot_img