fbpx
Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகம் சார்பாக மாபெரும் கடன் வழங்கும் விழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகம் சார்பாக மாபெரும் கடன் வழங்கும் விழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகம் சார்பாக மாபெரும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பயனாளிக்கு வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி.மகேந்தர் கடன் வழங்கிய போது எடுத்தபடம்.

அருகில் கோவை வட்டார தலைவர் லெ.இராமநாதன் மற்றும் உதவி பொது மேலாளர்கள் கங்காதர் பிரசாத், சரவணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img