கோவை மாவட்டம் சூலூர் ஆர்.வி.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மின்சார மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்கநர் கருணாகரன் ஆகியோர் உள்ளனர்.