fbpx
Homeபிற செய்திகள்மாவட்ட ஆளுநர் தலைமையில் அரிமா சங்க மண்டல கூட்டம்

மாவட்ட ஆளுநர் தலைமையில் அரிமா சங்க மண்டல கூட்டம்

உலக அரிமா சங்கங் களின் கூட்டமைப்பு மாவட்டம் 324 சி 2021&2022 ஆண்டு மண் டல தலைவர் அரிமா ஆசிரியர் கே.மார்க் ரேட்டின் மண்டலச் சந் திப்பு நிகழ்ச்சி சூலூர் ஓஷன் அக்ஷரா ஹாலில் நடைபெற்றது

ஏர் விங் அரிமா சங்கத்தின் பட்டைய தலை வர் அரிமா ஏ.கே.ஜான்சன் மற்றும் மண்டலத்திற்கு உட்பட்ட 17 அரிமா சங் கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளா ளர்கள் மற்றும் அரிமா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு அரிமா மாவட்ட ஆளுநர் ஏ.நடரா ஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் அரிமா ஆர்.என்.கருணாநிதி, சிறப்பு பேச்சாளர் சொல்லேரு உழவன் செல்லமுத்து மற்றும் வெற்றிச்செல்வி, சிறப்பு விருந்தினர் சாரதாமணி பழனிச்சாமி முதலாம் துணைநிலை ஆளுநர் ராம் குமார், டாக்டர் நித்தி யானந்தம், ஜி. எல்.டி. சாந்தி கீர் செல்வராஜ், பள்ளபாளையம் பேரூ ராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ் மற் றும் மாவட்டத்தின் அமைச் சரவை நிர்வாகிகள் கிராம மகளிர் தின மாவட்ட தலைவர் அரிமா டால் பின் செ.மாரிமுத்து, மண்டலத் தலைவரின் தாய் சங்கமான சூலூர் ஏர் விங் அரிமா சங்கத்தின் தலைவர் வினோத் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் நடரா ஜன் பேசும்போது, சேவை திட்டங்களை நிறைவேற் றுவதில் உலகளாவிய அளவில் 324 சி மாவட்டம் முன்னிலையில் இருப் பதாகத் தெரிவித்தார். மண்டலத் தலைவர் அரிமா மார்க்ரேட் மகிழ்வுரை ஆற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img