கோவை ஆர்.எஸ்.புரம் கௌலி பிரவுன் சாலை யில் 30 ஆண்டுகள் பழமையான புங்கை மரத் தின் கிளை முறிந்து விழுந்தது.
இதில் மரத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா கிரிட்டா காரின் பின்பக்க கண் ணாடி மற்றும் மேற்பக்கம் ஒடுங்கியது. காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற் றதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனால் கௌலி பிரவுன் சாலை யில் இருசக்கர வாகனங் கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டன. நான்கு சக்கர வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
மாநக ராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
காலை 7.10 மணிய ளவில் நடைபெற்ற இச்சம்பவத்தால் போக் குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.