fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம்

அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம்

பொன்னேரியில் அகில இந்திய கிறிஸ்தவ முன் னேற்ற சங்கம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் மீஞ்சூர் சோழ வரம் எல்லாபுரம், கும்மிடிப் பூண்டி ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நடைபெற இருக்கும் சென்னை மண்டல மாநாடு ஆலோ சனை கூட்டம் தேசிய தலைவர் போதகர் லாரன்ஸ் பிரபாகரன் தலைமையில் ஆல் மைட்டி காட் அசம்பிளி சபையில் நடைபெற்றது.

தேசிய செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன், மாநிலத் தலைவர் பால் சம்பத்குமார், மாநில கொள்கை பரப்பு செய லாளர் ஜெபராஜ் ராம் தாஸ், மாவட்டத் தலைவர் அகஸ்டின், செயலாளர் இயேசுதாஸ், பொருளாளர் தாமஸ், துணைத்தலைவர் சொர்ண பால், துணைச் செயலாளர் ஸ்டீபன் மற்றும் தேசிய மாநில மாவட்ட சோழவரம் எல் லாபுரம் கும்மிடிபூண்டி மீஞ்சூர் ஒன்றிய
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து கட்டுவோம் என்ற தலைப்பில் தேவ செய்தி யுடன் கூடிய ஆலோ சனை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை தேசிய துணை செயலாளர் ஆதி சுந்தர் ராஜன் ஒருங் கிணைத்து நடத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img