கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திருநங்கையர்களை தொழில் மேம்பாட்டிற்கு ஊக்குவிக்கும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்பில் நிறைவு பெற்ற திருநங்கையர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.
அருகில் நேரு கல்வி குழுமத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார், கல்லூரியின் முதல்வர் அனிருதன் ஆகியோர் உள்ளனர்.