fbpx
Homeபிற செய்திகள்அனைத்துத் துறைகளின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

அனைத்துத் துறைகளின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறைகளின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட கலெக்டர் வினீத் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img