fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி மூத்த வழக்கறிஞர் ராஜேந்திரனுக்கு சுப்ரீம் கோர்ட் ஆப் இந்தியா சான்றிதழை...

தர்மபுரி மூத்த வழக்கறிஞர் ராஜேந்திரனுக்கு சுப்ரீம் கோர்ட் ஆப் இந்தியா சான்றிதழை மாவட்ட நீதிபதி வழங்கினார்

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமரச மையத்தின் சார்பில் பயிற்சி பெற்ற மூத்த வழக்கறிஞர் எம் ராஜேந்திரன் நோட்டரி பப்ளிக் இந்திய அரசு அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட மாண்புமிகு நீதிபதி திருமதி திலகம் அவர்கள் புதுடெல்லி சுப்ரீம் கோர்ட் ஆப் இந்தியா சார்பில் அளித்த சான்றிதழை வழங்கியபோது எடுத்த புகைப்படங்கள்

படிக்க வேண்டும்

spot_img