fbpx
Homeபிற செய்திகள்சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img