fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் உதகை சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்டிராஜ் என்பவருக்கு ஏற்பட்ட தீக்காயத்தில் வலது கை முழுவதும் பாதித்ததாகவும் சிகிச்சைக்காக நிதியுதவி வேண்டி விண்ணப்பத்தின் அடிப்படையில் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img