fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஷோரூமில் வைர நகைகளின் கண்காட்சி, விற்பனை துவக்கம்

தர்மபுரி மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஷோரூமில் வைர நகைகளின் கண்காட்சி, விற்பனை துவக்கம்

கலைநயமிக்க வைர நகைகளின் கண்காட்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தர்மபுரி ஷோரூமில் நேற்று (ஆக.19) துவங்கியது. வரும் 26-ம் தேதி வரை இக்கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்து வத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன. கண்காட்சியை ரவி, ராணி, தேவராஜ், லதா, பூவிழி, சம்பத், முனீஸ்வரி, மாணிக்கம், ஸ்ரீதேவி, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தர்மபுரி கிளை தலைவர் மார்ட்டின் பாபு, துணைத் தலைவர் டிவின் சங்கர், துணை வர்த்தக மேலாளர் விக் னேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’, பிரம்ம £ண்டமான வடிவமை ப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ’எரா’, பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமை ப்புகளில் உருவான ’டிவைன்’, குழந்தைகளு க்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280- க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங் களில் 18 கிளைகளை கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img