தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினத்தை முன்னிட்டு நேற்று (20ம் தேதி) காலை தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ் மரக்கன்றுகளை நட்டார்.
வட்டாட்சியர் செல்வகுமார் உள்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.