fbpx
Homeபிற செய்திகள்பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய கோவை கலெக்டர்

பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது மாவட்ட கலெக்டர் சமீரன் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், இணை இயக்குநர் வேளாண்மை (பொ) அகமது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img