கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் காந்தி மாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.