fbpx
Homeபிற செய்திகள்மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை ஆய்வு செய்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை ஆய்வு செய்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் காவலர் குடியிருப்பு பகுதியில் சுமார் 19.80 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், துணை தலைமைப் பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர்கள் மற்றும் சூயஸ் நிறுவனத்தினர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img