fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் வாக்குவாதம்

ஊட்டி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் வாக்குவாதம்

ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கூட்டம் தலைவர் வானீஸ்வரி தலைமையில் நடைபெற்றது இதில் ஆணையர் யெகராஜ், நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார், உறுப்பினர்கள் ஜார்ஜ், முஸ்தப்பா, நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஊட்டி நகரில் நகராட்சி ஊழியர்கள் உரிய முறையில் பணிகளை செய்யவில்லை என நகர மன்ற உறுப்பினர் ஜார்ஜ் நகராட்சி ஆணையரிடம் விவாதத்தில் ஈடுபட்டார்.

படிக்க வேண்டும்

spot_img