fbpx
Homeபிற செய்திகள்புதிய கிரிமினல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய கிரிமினல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக ஒன்றிய அரசை கண்டித்து தலைவர் தனசேகர் டேவிட் தலைமையில் நீதிமன்ற வளாகத்தின் முன்பு புதிய கிரிமினல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் செயலாளர் செல்வின், துணைத் தலைவர் தெய்வதொல்காப்பியன், இணை செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர் நான்சி சோபனா, ஜெனிபர், தமிழ்ச்செல்வி, சார்லஸ், கார்த்திகேயன், செண்பகராஜ், ரமேஷ், செல்வகுமார், விக்னேஷ், எம். முருகன், ஸ்ரீநாத் ஆனந்த் உள்ளிட்ட நூறுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img