fbpx
Homeபிற செய்திகள்நாகர்கோவில் மாநகராட்சி கோட்டவிளை குறுக்கு தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்த மேயர்

நாகர்கோவில் மாநகராட்சி கோட்டவிளை குறுக்கு தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்த மேயர்

நாகர்கோவில் மாநகராட்சி கோட்டவிளை குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்.

உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, பகுதி செயலாளர் சேக்மீரான், அவைத்தலைவர் ஷேக் செய்யது அலி, மாநகர இளைஞரணி துணைஅமைப்பாளர் மோகன் ராஜ், மாநகர மகளிரணி துணை அமைப்பாளர் ரோணிக்கம், வட்ட பிரதிநிதி அபுபக்கர், நிர்வாகிகள் பாபுராஜ், பர்னபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img