fbpx
Homeபிற செய்திகள்கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் வீதியில் பேங்க் ஆஃப் மஹாராஷ்டிராவின் புதிய கிளை திறப்புவிழா

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் வீதியில் பேங்க் ஆஃப் மஹாராஷ்டிராவின் புதிய கிளை திறப்புவிழா

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் வீதியில் பேங்க் ஆஃப் மஹாராஷ்டிராவின் புதிய கிளை திறப்புவிழா, நேற்று (செப்.20) காலை நடந்தது. மாவட்ட ஆட்சியர் எம்.தங்கவேல் திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினார். அருகில் வங்கியின் கோவை மண்டல மேலாளர் பாலாஜி எஸ்.என்., கிளை மேலாளர் அல்பின் ஜோசப் மற்றும் வங்கி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img