fbpx
Homeபிற செய்திகள்குடிநீர் விநியோக பணியை நேரில் ஆய்வு செய்த கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்

குடிநீர் விநியோக பணியை நேரில் ஆய்வு செய்த கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், கல்வீரம்பாளையம், கொங்கு நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் பணிகள் குறித்து மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டிக்கு தரைதளம் அமைப்பதற்கான உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உடன் மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் குமுதம், உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகர திட்டமிடுநர் காந்திமதி, உதவி பொறியாளர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் வீரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img