fbpx
Homeபிற செய்திகள்கோவையில் புதிய 5 திரையரங்குகளை திறந்த பிவிஆர்ஐ நோக்ஸ் நிறுவனம்

கோவையில் புதிய 5 திரையரங்குகளை திறந்த பிவிஆர்ஐ நோக்ஸ் நிறுவனம்

கோவையில் பிவிஆர்ஐ நோக்ஸ் நிறுவனம் 5 -ஸ்கிரீன் மல்டி பிளெக்ஸைத் சினிமா தியேட்டரை திறந்துள்ளது. இது குறித்து பி.வி.ஆர்ஐ நோக்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் குமார் பிஜிலி கூறியதாவது:

எங்களது நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரீமியம் சினிமா நிறுவனம் ஆகும். கோயம்புத்தூரில் புதிய 5 திரையரங்குகளை திறந்துள்ளோம். இது தமிழ்நாட்டில் 24 வது திரையரங்கம் ஆகும்.

இங்கு அமைந்துள்ள புதிய திரையரங்க 5 ஆடிட்டோரியங்கள் 894 இருக்கைகளைக் கொண்டுள்ளது. இது திரைப்பட பார்வையாளர்களுக்கு அதிநவீன சினிமா அனுபவத்தை வழங்குகிறது. மேற்கண்டவாறு அவர் கூறினார். அப்போது மேலாளர் அரவிந்த் உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img