கேரள சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் ஞாயிறு அன்று நடைபெற்றது. முன்னதாக கேரள பாரம்பரியத்தின் படி மகாபலி சக்கரவர்த்தி ஊர்வலம் மற்றும் அத்தப்பூ கோலம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஓணம் விழா கமிட்டி தலைவர் நந்தகுமார், கேரள சமாஜம் நிர்வாகிகள் கே.வி.பிரசாந்த், சி.குமார், டி.வி.மணி, எஸ்.சேது மாதவன், கே.வி.விஜயன், உன்னிகிருஷ்ணன், கே.மாதவ பணிக்கர், டி.எம். ராஜு, பி.எம்.சுந்தரன் ஹரி நாராயணன், சசிகுமார், லதா, ராஜேந்திரன், ஹேமா, ரமேஷ், அனு சந்தோஷ், ஆர்.கிருஷ்ணதாஸ், டாக்டர் கே.கே.எம்.கே.கேசவன், ராஜேஷ், நேதாஜி உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.