fbpx
Homeபிற செய்திகள்மாநகராட்சி சிறப்பு கூட்டுத் தூய்மைப்பணியினை துவக்கி வைத்த கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்

மாநகராட்சி சிறப்பு கூட்டுத் தூய்மைப்பணியினை துவக்கி வைத்த கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், குறிச்சி, கே.டி.எஸ்.காலனி ஆகிய பகுதிகளில் சிறப்பு கூட்டுத் தூய்மைப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், முன்னிலையில், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் சிவகுமார், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, நகர்நல அலுவலர் பூபதி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் உதயகுமார், சரளா, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img