fbpx
Homeபிற செய்திகள்விளாத்திகுளம் ஒன்றியத்தில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார், அமைச்சர் கீதாஜீவன்

விளாத்திகுளம் ஒன்றியத்தில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார், அமைச்சர் கீதாஜீவன்

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் *சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் மத் திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன் , கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனீஸ்வரி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் மகேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், புதுராஜா ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராமசாமி, தங்கராஜ் பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், கிளைச் செயலாளர்கள் சுப்புராஜ், சின்னராஜ், சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், விளாத் திகுளம் பேரூர் வார்டு செயலாளர் லெனின், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மாணவரணி ஆகாஷ்பாண்டியன் விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்படத்துறை சார்ந்த அதிகாரிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img