fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

பெங்களூருவில் உள்ள டிஜிடோட்டெக்னாலஜிஸ், எஸ்டி மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் உடன் இணைந்து, தேசிய அளவிலான எட்ஜ் ஏஐ இன்னோவேஷன் சேலஞ்ச் 2024 போட்டியை நடத்தியது. இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து 175 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் இசிஇ துறையைச் சேர்ந்த விபின்மம்மன் வினோத் வழிகாட்டுதலில், அரவிந் தன்.ஏ, அகேஷ்.எம், தீபக் குமார்.வி, தீபன், அஸ்வின் குழுவால் உருவாக்கப்பட்ட “ஆட்டோபேலன்சிங் எக்ஸோஸ் கெலட்டன் யூசிங் இனர்ஷியல் ஸ்டெ பிலைசிங் டெக்னாலஜி” என்ற தலைப்பிலான இந்த திட்டத்திற்கு முதல் ரன்னர் அப் வழங்கப்பட்டது.

இவர்களின் சாதனைக் காக ரூ.50,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கல்லூரியின் தாளாளர், ஏ.கே.இளங்கோ, முதல்வர் முனைவர், வி.பாலுசாமி மாண வர்களை வாழ்த் தினர்.

படிக்க வேண்டும்

spot_img