fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு சிபிஎம் அலுவலகத்தை பிரகாஷ் காரத் திறந்து வைத்தார்

ஈரோடு சிபிஎம் அலுவலகத்தை பிரகாஷ் காரத் திறந்து வைத்தார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழுவின் புதுப்பிக்கப்பட்ட அலுவல கத்தை சிபிஎம் தலைவர் பிரகாஷ் காரத் திறந்து வைத்தார்.

கடந்த 35 ஆண்டு களுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்ட செயலாளர் ரகுராமன், நிர்வாகிகள் கே.துரைராஜ், ப.மாரிமுத்து கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img