fbpx
Homeபிற செய்திகள்ரோந்து வாகனத்தை தாக்கி சேதப்படுத்திய பெண் யானை

ரோந்து வாகனத்தை தாக்கி சேதப்படுத்திய பெண் யானை

கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி பகுதியில் ரோந்து பணியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போது வாகனத்தை யானை தாக்கியது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி வனச்சரகம் பார்வுட் அருகே உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனை அருகே வனப்பணியாளர்கள் இரவு ரோந்துபணி மேற்கொண்டிருந்தனர். அப்போது சக்கரைக்தீனி என்ற பெண்யானை ஆக்ரோஷமாக வந்து ரோந்து வாகனத்தை திடீரென தாக்கியது.

வனப்பணியாளர்களின் முன்னெச்சரிக்கை காரணமாக வாகனத்தில் இருந்த 5 நபர்கள் உயிர்தப்பி னர். ரோந்து வாகனத்தின் முன் பகுதி சேதம் அடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img