கோவை மாநகராட்சி மற்றும் ழ நிலைதன்மை தொடக்க பயிற்சியாளர்கள் குழு சார்பில் பள்ளிகளில் நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் குழுவை சித்தாப்புதூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் ழ தொண்டு நிறுவனத்தின் தலைவர் கார்கி அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்