fbpx
Homeபிற செய்திகள்கோவை புல்லுகாடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவை காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்

கோவை புல்லுகாடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவை காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்

கோவை மாநகராட்சி 86வது வார்டு புல்லுகாடு பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இவ்விழாவில் வார்டு கவுன்சிலர் அஹாமது கபீர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img