fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாமன்ற சிறப்புக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாமன்ற சிறப்புக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்ற மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் 2025-2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் முபசீரா, மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img