fbpx
Homeபிற செய்திகள்கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஏ.கே.நாகராஜ பூபதி பொறுப்பேற்பு

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஏ.கே.நாகராஜ பூபதி பொறுப்பேற்பு

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஏ.கே.நாகராஜ பூபதி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி
வந்த லோகநாதன்,தர்மபுரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு
அதிகாரியாக பணியாற்றி வந்த நாகராஜ பூபதி, கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img