fbpx
Homeபிற செய்திகள்கோவை சவுரிபாளையம் புனித பிலோமினாள் உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை சவுரிபாளையம் புனித பிலோமினாள் உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை சவுரிபாளையம் புனித பிலோமினாள் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2005-2006ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியை ஆன்டனி அருள்செல்வி முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடிய காட்சி.

படிக்க வேண்டும்

spot_img