fbpx
Homeபிற செய்திகள்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 96 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 96 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

குளத்தூர் பஞ்சாயத்து தலைவி மாலதி, ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்தியர் குருநாதன், ராஜேந்திரன், பஞ்சாயத்து துணைத் தலைவி மாரிச்செல்வி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அற்புதராஜ், ஆகியோர் 96. மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் எஸ்எம்சி தலைவி ஜோதி, துணைத் தலைவி நித்யா, சின்ன மாரிமுத்து, முதுநிலை ஆசிரியர் லூகாஸ் உட்பட ஏராளமானவர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img